tag:blogger.com,1999:blog-673422989758459545.post7420927694354965234..comments2023-10-09T19:48:57.413+11:00Comments on பருத்தியன்: சிந்திக்காத சிங்களம் இதுவரை சந்திக்காத சமர்க்களம்-பருத்தியன்-http://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-673422989758459545.post-84333508797738580812009-04-01T04:26:00.000+11:002009-04-01T04:26:00.000+11:00நல்லது நண்பரே! உங்களுக்கு வசதியான தட்டச்சு முறையில...நல்லது நண்பரே!<BR/> உங்களுக்கு வசதியான தட்டச்சு முறையில் நீங்கள் தட்டச்சு செய்யுங்கள். ரொம்ப நன்றி .உங்கள் விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.<BR/><BR/>-பருத்தியன்-பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-75168983350676671212009-04-01T04:02:00.000+11:002009-04-01T04:02:00.000+11:00வெங்காயம் துணை கொண்டு தட்டச்சு செய்வது ரொம்ப கஷ்ட...வெங்காயம் துணை கொண்டு தட்டச்சு செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பரே!!!<BR/>என்றாலும் இப்ப இது சரியா? நான் பாவித்த லிங்க்...<BR/>http://www.google.com/transliterate/indic/Tamilபிளாட்டினம்https://www.blogger.com/profile/08470270408589501869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-20543356336303192742009-04-01T03:43:00.000+11:002009-04-01T03:43:00.000+11:00thank you friend. i try my best. thats all.www.ven...thank you friend. <BR/>i try my best. thats all.<BR/><BR/>www.vengayam.net<BR/>and then select english 2 tamil converter<BR/><BR/>if u like , next time try 2 do type in Tamil, pleaseeeeeeeeeee.<BR/>don't mistake me.<BR/> we r tamil.so.... better.... we talk in Tamil.<BR/><BR/>-பருத்தியன்--பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-50604164953698648192009-03-31T23:18:00.000+11:002009-03-31T23:18:00.000+11:00I was seeking to find you all where, after reading...I was seeking to find you all where, after reading the article in the tamilwin... really I appreciate ur positive writing...<BR/><BR/>in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and the poeple who is misleading them.. but the true is they 2nd 40% is deciding the majority of an opinion...<BR/><BR/>so, Positive writers like you should say and change those 40% towards the liberation of Tamils and the truth about the great leader.<BR/><BR/>Keep it up brother...பிளாட்டினம்https://www.blogger.com/profile/08470270408589501869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-29471409465289086962009-03-30T08:01:00.000+11:002009-03-30T08:01:00.000+11:00தமிழ் தவிர மற்ற மொழிகளில் படங்களுடன் இனப்படுகொலை வ...தமிழ் தவிர மற்ற மொழிகளில் படங்களுடன் இனப்படுகொலை விவரங்கள் வெளிப்படுத்த வேண்டும்.<BR/>ஆங்கிலம்,ஜெர்மன்,பிரெஞ்சு,ஸ்பேனிஷ் போன்ற மொழிகளில் வெளியிட முயற்சி வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-45459429535419020952009-03-29T21:50:00.000+11:002009-03-29T21:50:00.000+11:00நன்றி நண்பரே (மதவடி)! இப்படியான கருத்துக்கள் தான் ...நன்றி நண்பரே (மதவடி)! இப்படியான கருத்துக்கள் தான் ஆரோக்கியமானவை. பருத்தியன் எப்பொழுதும் சாதாரணமானவன். உங்களில் ஒருவன். <BR/>ஆனால்,எனது எழுத்துக்களின் கருத்துக்களின் முக்கிய நோக்கம் ... <BR/>தளராத மனதுடன் மக்கள் தங்களது பேரெழுச்சியை தொடரவேண்டும் என்பதுதான். அதற்காக இவ்வாறான யதார்த்தமான உண்மைகளை எடுத்துக்கூறுவதில் தப்பில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. மிகவும் நன்றி நண்பரே. உங்கள் விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.<BR/>-பருத்தியன்-<BR/>"உங்களில் ஒருவன்"-பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-60574298324240724012009-03-29T20:05:00.000+11:002009-03-29T20:05:00.000+11:00ஏற்கனவே பல இடங்களில் இழப்புக்களை சந்தித்து சிதைந்த...ஏற்கனவே பல இடங்களில் இழப்புக்களை சந்தித்து சிதைந்து போயிருக்கும் இராணுவத்தின் தாக்குதல் படையணிகளை ஒருவாறு ஒழுங்கமைத்து எப்படியாவது, கடைசியாக புலிகளிடமுள்ள பிரதேசத்தையும் பிடித்துவிடலாம் என்ற கனவில் சிங்கள இராணுவம் இருக்கின்ற நிலையில், புலிகளோ தாம் இழந்த நிலங்களை மீட்பதற்கான, தாக்குதலுக்குரிய ஒழுங்கமைப்புக்களை ஏறத்தாழ முடித்துவிட்டதாகவே தெரிகிறது. //<BR/><BR/><BR/>உதென்ன புலுடா ராசா... புலிகள் உமக்குச் சொல்லிக் கொண்டே எல்லாம் செய்யீனை?<BR/><BR/><BR/>புலிகள் இயகத்தின்ரை வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமோ? தங்கடை திட்டங்களைக் கடைசி வரைக்கும் வேறை யாருக்கும் தெரியாமல் அமுல்படுத்துவது??<BR/><BR/>நீர் என்ன தாக்குதலுக்குத் திட்டம் தீட்டுற சமர் கட்டளைப் பீட ஆளோ??<BR/><BR/>எத்தினை நாளைக்குத் தான் உப்பிடிப் பூச்சாண்டி காட்டுவீங்கள்? கொஞ்சம் பார்த்து அடக்கி...??????????மதவடிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-21347493619339721142009-03-29T07:10:00.000+11:002009-03-29T07:10:00.000+11:00ரொம்ப நன்றி கமல்ரொம்ப நன்றி கமல்-பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-57733188623166669652009-03-29T06:13:00.000+11:002009-03-29T06:13:00.000+11:00நிச்சயமாக அண்ணா...அதை நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்...நிச்சயமாக அண்ணா...<BR/>அதை நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அதை முக்கியமாக குறிப்பிட்டிருந்தேன். சிங்களம் தலைகீழாக நின்றாலும் தமிழர்களின் தலைநிமிர்வை தடுக்கமுடியாத சூழ்நிலை உருவாகி வருவது புரிகிறது. தொடர்ந்து போராடுவோம்!!!<BR/>தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா.<BR/>-பருத்தியன்--பருத்தியன்-https://www.blogger.com/profile/08759569028291105939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-21466542821708028762009-03-29T04:12:00.000+11:002009-03-29T04:12:00.000+11:00//யுத்தவெற்றிகள் மூலம் பெறப்படும் சாதகமான விளைவுகள...//யுத்தவெற்றிகள் மூலம் பெறப்படும் சாதகமான விளைவுகளைவிட சர்வதேச ஆதரவு திரட்டப்பட்டு சர்வதேச அங்கீகாரம் மூலம் பெறப்படும் சாதகமான விளைவுகள்தான் தமிழரின் தாயகம் "தமிழீழம்" தனிநாடாக உருவாக மிகவும் உதவும்//<BR/><BR/>இதைத்தான் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். வன்னிக் களமுனை குறித்து நீங்கள் கூறுமளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்தரப்பின் பிரச்சாரப்போருக்கு எதிராக இப்போதுதான் மஹிந்த அரசு தற்காப்புப் போருக்கு முனைகிறது. இருப்பினும், சர்வதேச உறவுகள் குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அதற்குச் சாதகமாக அமையாது. இப்படியான வேளைகளில் உலகத் தமிழினம் இன்னும் வேகமாகத் தன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/05065562740104217508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-673422989758459545.post-4134160799319703862009-03-28T12:31:00.000+11:002009-03-28T12:31:00.000+11:00பருத்தியன் அவர்களே! தங்களது பதிவுகளைத் தமிழ் மணம் ...பருத்தியன் அவர்களே! தங்களது பதிவுகளைத் தமிழ் மணம் திரட்டியில் இணைத்தால் அது நிறைய வாசகர்களைச் சென்றடைய வாய்பாக இருக்கும். இந்த இணைய முகவரிக்குச் சென்று http://www.tamilmanam.net/<BR/><BR/>இதில் இடது பக்கத்தில் உள்ள உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்க எனும் முகவரியைச் சொடுக்கவும். <BR/><BR/><BR/>http://www.tamilmanam.net/user_blog_submission.php<BR/><BR/><BR/>http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html<BR/><BR/><BR/>www.tamilmanam.netதமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com